Saturday 30 May 2020

9.12.2019 வியாழன் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் மருதோன்றி 8வது மலர் வெளியீடும் , கலாசார விழாவும் நடைபெற்றது. நிகழ்வில் மருதோன்றி சஞ்சிகைக்கான நயவுரை என்னால் நிகழ்த்தப்பட்டது.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச.நவநீதன் முன்னிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் . A.C. அப்கர் அஹமட் அவர்களிடமிருந்து சஞ்சிகையையும் பெற்றுக் கொண்டேன்.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...