Saturday 30 May 2020

2020.02.13 கல்முனை அல் மிஸ்பாஹ் வித்தியாலய அதிபர், மற்றும் தமிழ் பாட ஆசிரியர்களின் அழைப்பின் பேரில் குறித்த பாடசாலைக்கு சென்றிருந்தேன். தரம் - 11 தமிழ்மொழி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள எனது "மூத்தம்மா" சிறு கதை தொடர்பான விசேட செயலமர்வு தரம் 10-11 மாணவர்களுக்கு நடைபெற்றது
மூத்தம்மா கதைப் பின்புலம் ,உருவாக்கம் மற்றும் அது தொடர்பான விளக்கத்தினையும் , அறிவுரைகளையும் மாணவர்களுக்கு வழங்கினேன்.
இந்நிகழ்வில் தமிழ் பாட ஆசிரியர்களும் பகுதிப்பிரிவு பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...