Friday 24 December 2010

அடைகாத்தல்

என் அறைக்குள் சொட்டியது
மழைத்துளி
துவானம் முகத்தில் அறைய
கண் விழித்தேன்
ஒரு பூனைக்குட்டியாய்
என் மனசுக்குள்
நீ சுருண்டு கிடந்தாய்
கனவு கலைந்த பின்பும்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...