Friday 24 December 2010

அடைகாத்தல்

என் அறைக்குள் சொட்டியது
மழைத்துளி
துவானம் முகத்தில் அறைய
கண் விழித்தேன்
ஒரு பூனைக்குட்டியாய்
என் மனசுக்குள்
நீ சுருண்டு கிடந்தாய்
கனவு கலைந்த பின்பும்.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...