2018 ஆம் ஆண்டு அரச நிறுவனங்களுக்கிடையில் நடைபெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் கோறளைப்பற்று மத்தி,வாழைச்சேனை பிரதேச செயலகம்,2018 ம் ஆண்டுக்கான விசேட பாராட்டுதலுக்கான (special Commendation)விருதினை பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு பங்களிப்புச் செய்த சகல உத்தியோகத்தர்களுக்கும் இன்று 2020.01.01 திகதி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. உற்பத்தி திறன் வேலைத்திட்டத்தில் பங்களிப்பு செய்த அடியேனுக்கும் பிரதேச செயலாளர் SHM.முஸம்மில் அவர்கள் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.
Saturday, 30 May 2020
Subscribe to:
Post Comments (Atom)
முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத். 2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...
-
இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு என...
-
வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நிய...
-
ஓட்டமாவடி அறபாத்தின் “ உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ” சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள். எல்லா அழகி...

No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.