Saturday 30 May 2020

2018.12.15


ராபிததுஸ் ஸஹ்வியீன் ஸஹ்வா பட்டதாரிகள் சங்கம் கடந்த வாரம் நடாத்திய முல்தகுஸ்ஸஹ்வியின் நிகழ்வில் நினைவு மலர் வெளியீடு மற்றும் தாபக வித்துக்கள் கெளரவிப்பும் இடம் பெற்றது. அட்டாளைச்சேனை பென்க்குயிஸ்ட் மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் காலத்தால் அழிக்க ,மறக்க முடியாத நட்புக்களை சந்தித்தது மிகப் பெரும் சந்தோஷமே!

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...