Saturday 30 May 2020

27.01.2018 

செங்கலடி விஸ்டம் கல்லூரியில் எனது மூத்தம்மா சிறுகதை தொடர்பான விரிவுரை நடாத்தப்பட்டது. மூத்தம்மா கதையில் முஸ்லிம்களின் பண்பாடு கலை கலாச்சாம் கிராமிய வாழ்க்கை தொடர்பான விடயங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தேன். ஓட்டமாவடி . தேசிய கல்லூரியின் தமிழ் பாட ஆசிரியர் கிருஷ்ணா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.



No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...