24.01.2020
ஏறாவூர் வாவிக்கரை கலாசார மண்டபத்தில் நடை பெற்ற கவிஞர் அப்துல் ஹலீம் அவர்களின் அடிமன அதிர்வுகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூல் அறிமுகத்தினை நிகழ்த்தினேன். பேராசியர் செ. யோகராசா ஏறாவூர் பிரதேச செயலாளர் திரு. Sm ,அல்அமீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கவிதை நூல் வெளியீடு என்பதாலோ கவிஞர்களும் தாமதித்தே வந்தனர்.. ஏறாவூர் வாசக வட்டத்தின் நிழல் கூட அங்கு படவில்லை - வாப்பா இந்தியாவுல என்பதால் பிள்ளைகளும் ஆற்றங்கரை பக்கம் ஜன்னல் வைத்த ஜாக்கட்டுக்களில் மெய் மறக்கப் போயிருக்கலாம். அடிவானத்தின் நீல நிறத்தையும், ஏறாவூர் ஆற்றையும் பார்த்த படி நூல் நயவுரை செய்தது. நான் செய்த மகா புண்ணியமே'.
பட உதவி : நடமாடும் தகவல் களஞ்சியம் நஸீர் ஹாஜியார். ( திடீர் மரண விசாரணை அதிகாரி) நன்றி ஹாஜியார்.
Saturday, 30 May 2020
Subscribe to:
Post Comments (Atom)
முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத். 2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...
-
இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு என...
-
வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நிய...
-
ஓட்டமாவடி அறபாத்தின் “ உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ” சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள். எல்லா அழகி...


No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.