Saturday, 30 May 2020
நூல் விமர்சனம்
ஓட்டமாவடி அறபாத் 'பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்" கவிதை நூல் தொடர்பான தனது விரிவான அவதானத்தை வழங்கினார். நளீமின் முன்னைய இரு தொகுதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதுடன் கவிஞரின் கூர்மையான பார்வைகள் இயற்கையின் மீதுள்ள நாட்டம் சுயம் இழந்த தலைவர்களின் இழிநிலை சமூகத்தின் மீதுள்ள பச்சாதாபம் இளைஞர்களின் போக்கு தொடர்பான அதிருப்தி என பலவகையான விடயங்களின் மீதான வார்த்தைகளின் கோர்வை நேர்த்தி அழகு என தனது கருத்துரையை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத். 2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...
-
இன்று காலை மட்/ ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலையில் விஷேட செயலமர்வொன்றில் கலந்து கொண்டேன். க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு என...
-
வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நிய...
-
1990களில் முஸ்லிம்கள் உயிர் வாழ்வதற்கான உத்தரவாதமற்ற நிலை இருந்தது. ஆட்கள்கடத்தப்படுதல்,கப்பம்பெறல்,உயிர் அச்சுறுத்தல்,பொருளாதார ...

No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.